இந்தியா

Pubg விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிராவில் Pubg விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pubg விளையாட்டு அறிமுகமானது முதல் வயது வித்தியாசம் இல்லாமல் 24 மணி நேரமும் அதில் மூழ்கி கிடப்பவர்கள் ஏராளம்.

இந்த விளையாட்டை தடை செய்ய கோரி கோரிக்கை எழுந்து வரும் வேளையில் இதனால் அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷல் மீமான் 25 வயது இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடியதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அப்படி விளையாடிய போது திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  உலகம் முழுவதும் பரவும் Fau-G கேம் !

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் அந்த இளைஞர் மரணமடைந்தார்.

இதனால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இளைஞர்கள் மொபைல்/கணினிகளில் விளையாடுவது தவறில்லை.

ALSO READ  மனித விலங்குகளின் அட்டகாசம்: அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற கொடூரம்…

ஆனால் அதிக நேரம் செலவழித்து விளையாடினால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட அதீத வாய்ப்புள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி

News Editor

பெரும் எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ள “மத்திய பட்ஜெட் 2020” இன்று தாக்கல்

Admin

இந்திய ராணுவத்தின் கரு பிறந்த தினம் இன்று!!!

Admin