தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரி மாநில முதலமைச்சர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி, தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது தங்களது கருந்து என்றும், ஆனால், கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனை ஏற்போம் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராடி வருவதாக தெரிவித்தார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கூடாது என்பது தான் பாஜகவின் எண்ணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.