தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரி:-
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதுச்சேரியில் 98 பேர், காரைக்காலில் 18 பேர், மாஹேவில் 8 பேர், ஏனாமில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.