தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி :
‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில் அடுத்ததாக ‘புரேவி’ புயல் மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.புயல் சின்னமானது திரிகோணமலையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுவடையும். நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.