இந்தியா

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் கங்குலி அனுமதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இன்று காலை சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) செய்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தகவல் வெளியாகி வந்தனர். 


இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர்   சவுரவ் கங்குலியை பார்க்க கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனைக்கு நேரடியாக  வருகை புரிந்துள்ளார்.


Share
ALSO READ  தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல்; விஜயபாஸ்கர் விளக்கம் 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

களத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…!

naveen santhakumar

IAS, IPS மற்றும் IFS தவிர இவ்வளவு பதவிகள் இருக்கா?

naveen santhakumar

Mostbet Aviator Azərbaycanda məşhur oyundu

Shobika