இந்தியா

மும்பையில் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விபத்து… 4 பேர் பலி………..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

மும்பையில் மழையால் பலமிழந்து 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர்.15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்தது.நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவு கொட்டிய மழையில் பலர் பலியாயினர்.

லிப்ட் அறுந்து விழுந்து கட்டிட விபத்து- 4 பேர் பலி - TopTamilNews

மழை வெள்ளம் வடிந்ததால் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பினர்.இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பெண்டி பஜார் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று மழையால் பலமிழந்து, இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

ALSO READ  Как Правильно Делать Ставки На Спорт В Букмекерской Конторе: Инструкция Для Начинающи محامي جد
Second deadly building collapse near Mumbai exposes India's housing crisis  - The Washington Post

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் பலியாயினர்.அவர்கள் உடல் மீட்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இதில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது ?

naveen santhakumar

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi

1win Official Site Betting And Casinos In Of India 202

Shobika