இந்தியா

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கிரிக்கெட்டின் பெரிய தல தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஒரு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக இந்திய கிரிக்கெட் அணியின் “சின்ன தல” என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ALSO READ  எம்பிபிஎஸ் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளதாவது:-

மாஹி உங்களது இந்தப் பயணத்தில் நானும் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா. அதாவது தோனி தனது ஓய்வை அறிவித்து தொடர்ந்து அவரைப் போல தானும் ஓய்வு பெறுகிறேன் என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ரெய்னா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உதிரி பாகங்களால் ஹோட்டலாக மாறிய விமானம் : நம்ம குஜராத்தில் தான்

News Editor

தாய்க்கு கொரோனா… மூன்று மாத குழந்தைக்கு பால் கொடுத்து கவனித்து வரும் செவிலியர்கள் நிகழ்ச்சி வீடியோ…

naveen santhakumar

குஜராத் மாநிலத்தில் அசைவ உணவகங்கள் இறைச்சி, முட்டை கடைகளுக்கு தடை

News Editor