தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தடுப்பூசி போட்டுகொண்டால் 20 அரசி இலவசமாக வழங்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கவும் அருணாச்சல பிரதேச அரசு புது முயற்சி எடுத்துள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளபவர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அருணாச்சலில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 99% தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்க இலவச பீசா, பர்கர் மற்றும் இலவசமாக கஞ்சாவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.