இந்தியா

தடுப்பூசி போடுங்கள்… 20 இலவச அரிசி பெருங்கள்- அதிரடி அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தடுப்பூசி போட்டுகொண்டால் 20 அரசி இலவசமாக வழங்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கவும் அருணாச்சல பிரதேச அரசு புது முயற்சி எடுத்துள்ளது.

Free rice in return for Covid jabs help dispel vaccine hesitancy in  Arunachal Pradesh village- The New Indian Express

அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளபவர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ALSO READ  புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

அருணாச்சலில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 99% தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.

joints for jabs, washington joints for jabs, weeds giveaway for covid vaccine, covid vaccine, us covid vaccine incentives, odd news, viral news, indian express news

இதனிடையே அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்க இலவச பீசா, பர்கர் மற்றும் இலவசமாக கஞ்சாவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூட்டன், மாலத்தீவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியது இந்திய !

News Editor

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியான செய்தி:

naveen santhakumar

ஹேப்பி நியூஸ் – ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் – முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar