இந்தியா

திருமணம் முடிந்தஅடுத்த நாளே மரணமடைந்த புது மாப்பிள்ளை… வெளிவந்த பகீர் காரணம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கானா:-

தெலுங்கானாவில் திருமணம் ஆன மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இத்திருமணத்தின் போதே மிகவும் களைப்பாக காணப்பட்டார் கணேஷ். மறுநாள் வீட்டில் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இந்நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்கள் மகன் கணேஷின் இறப்பிற்கான காரணமாக அவரது பெற்றோர் கூறியதாவது:-

ALSO READ  Игры Казино Онлайн Бесплатн

திருமண வரவேற்பின் போது அதிக சத்தத்துடன் நடந்த பாட்டுக் கச்சேரிதான் காரணமாக தான் கணேஷிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

அந்த அதீத இரைச்சலைக் கேட்ட பின்னர் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவரின் உறவினர்களும் கூறியுள்ளனர். திருமணம் முடிந்த மறுநாளே மணமகன் இறந்த நிகழ்வு தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை ரூ. 1000- இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்???? 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet, Azərbaycanda ən yaxşı onlayn kazinolardan bir

Shobika

குழந்தைகளின் Online கல்விக்காக பசுவை விற்ற விவசாயி…

naveen santhakumar

“நான் தான் விகாஸ் துபே கான்பூர் காரன்” ஓங்கி அறைந்து வண்டியில் ஏற்றிய போலீசார்- உ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ்துபே கைது… 

naveen santhakumar