இந்தியா

ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்டிரா அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்ட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 


Share
ALSO READ  தயவு செய்து இதை கட்டாயம் செய்யுங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர் பிரக்னானந்தா…!

naveen santhakumar

வைரலாகும் ஜம்மு இரட்டை சிறுமிகளின் குறித்த விழிப்புணர்வு பாடல்….

naveen santhakumar