இந்தியா

பஸ் வர்ற மாதிரி தெரியல..அதான் நானே எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கானாவில் பணி முடிந்து வீடு திரும்ப ஊழியர் ஒருவர் அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து பயணங்களை நாம் எதிர்கொள்ளும் போது சில சமயங்களில் நம்மை காக்க வைக்கும் பேருந்துகளை பார்த்தாலோ, அல்லது, செல்லும் இடங்களுக்கு மெதுவாக சென்றாலோ, நமக்குள் ‘பேசாமல் நாமே இந்த பஸ்ஸை ஓட்டியிருந்தா சீக்கிரமா போயிருக்கலாம்ன்னு’ தோணும்.

அப்படி ஒரு சம்பவம் தெலுங்கானாவில் விகாராபாத் பகுதியில் நிகழ்ந்துள்ளது. பணி முடிந்து வீடு திரும்பிய நபர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க, நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை. இதனால் கடும் கோபமடைந்தார் அந்த நபர்.

ALSO READ  திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த விமலின் மனைவி !

உடனடியாக அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நிறுத்தியிருந்த மாநில அரசு பேருந்தை தானே ஓட்டிச்சென்றுள்ளார். செல்லும் இடம் வந்தவுடன் அங்கேயே பேருந்தை நிறுத்தி சென்றுள்ளார்.

பேருந்தை காணவில்லை என போலீசுக்கு புகார் செல்ல, விசாரணையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகுல் காந்தி, கனிமொழி, வெங்கடேசன் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி

News Editor

‘நான்தான் நிஷா ஜிண்டால்’… பெண் பெயரில் போலி கணக்கு… பதினோரு வருடங்களாக அரியர் எழுதிவரும் இன்ஜினியரிங் பட்டதாரியின் தில்லாலங்கடி….

naveen santhakumar

பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -பாஜக தலைவர்…!

naveen santhakumar