தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா(66) மாரடைப்பால் புது டில்லியில் காலமானார்.
யாஷ்பால் ஷர்மா 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இப்போட்டியில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகும்..
தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், யஷ்பால் சர்மா 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,606 ரன்கள் எடுத்துள்ளார், 42 ஒருநாள் போட்டிகளில் அவர் 883 ரன்கள் எடுத்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.