தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பெரும்பாலும் குழந்தைகள் அம்மாவிடம் மட்டுமே இருக்க விரும்புவார்கள்.சிறிது நேரம் வெளியே செல்ல வேண்டும் என்றாலும் கூட சத்தம் போட்டு ஊரையே கூட்டி விடுவார்கள்.அதனை சரி செய்ய சீனாவை சேர்ந்த தம்பதியினர் சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தையின் அழுகையை தடுக்க அம்மாவின் உருவத்திலேயே 3 கட் அவுட்கள் தயார் செய்துள்ளனர்.இவர்கள் வெளியே செல்லும் நேரத்தில், குழந்தைக்கு தெரியாமல் அந்த கட் அவுட்களை சமையல் அறை, ஹால், குழந்தை விளையாடும் பகுதி ஆகிய இடங்களில் வைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனை பார்க்கும் பொழுது, தனது அம்மா தன் அருகில் இருப்பதாக எண்ணி குழந்தை மகிழ்ச்சியாக விளையாடுகிறது. குழந்தையின் ஏக்கத்தை சமாளிக்க இந்த தம்பதியினர் செய்த ஐடியா இணையத்தில் வைரலாகி வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.