லைஃப் ஸ்டைல்

கஸ்டமர்களின் தலையில் விழுந்த இடி – நவம்பர் 26-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர போகிறதாம். நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்த உள்ளது.. அந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28 நாட்கள் 2GP மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆக உயர்த்தப்படுகிறது.

ALSO READ  அடக்கொடுமையே!!… தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பது இவ்வளவு பேரா?
airtel

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடிப்பதால் பாலியல் வாழ்க்கையில் விளையும் நன்மை… 

naveen santhakumar

கண் பார்வைக்கு சிறந்தது முட்டைக்கோஸ்

Admin

குளிர் காலத்தில் தலைக்கு குளித்தால் பிரச்சனையா ????????

naveen santhakumar