நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு தூக்கில் போட தடை விலகுமா?
நிர்பயா என்ற மாணவி, டெல்லியில் 2012-ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார்.இதில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங்