அரசியல்

சென்னையில் கெத்து காட்டப்போகும் பெண்கள்… வெளியானது அரசாணை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழகத்தில் பெண்கள் போட்டியிட உள்ள மாநகராட்சிகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள வார்டுகளில் யார், எந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 32வார்டுகள் அதில் 16 வார்டுகள் பெண்களுக்கும், 16 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  மாணவர்களுக்கு குஷி அறிவிப்பு - 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10 ஆண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது; ஸ்டாலின் ! 

News Editor

எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்….

naveen santhakumar

அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் !

News Editor