அரசியல்

ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது நிறுத்தி வைப்பு மீது‌ வழக்கு…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விருது வழங்குவது ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது .

ராமநாதபுரம் மாவட்டத்தில் , நடப்பு ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் வி . ரவி , போ . முத்துக்குமார் , பெரியபட்டணம் ரா . சந்தான கிருஷ்ணன் ,
அ . ஆல்பர்ட் , மனோகரன் , பா.நிர்மலாதேவி , டார்த்தி கரோலின் , ஆ . செங்கோல் திரவியம் , மா . முனீஸ்வரி , மி . ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகிய 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக் கப்பட்டது .

ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் 9 பேருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது .

ALSO READ  விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்....

இதில் , ஆசிரியர் முத்துக்குமார் மீது வழக்கு இருப்பதால் நல்லாசிரியர் விருது நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார் .

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிவிட்ட அமைச்சர்……யார் அந்த அமைச்சர்?????

naveen santhakumar

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

ஸ்டாலினுக்கு முரளிதர் ராவ் சவால்.

naveen santhakumar