அரசியல்

திமுகவில் இருந்து விலகி மூன்றாவது அணியில் இணைகிறதா காங்கிரஸ்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறி உள்ள நிலையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு  அவர்களின் கருத்துக்களை தினேஷ் குண்டுராவ் கேட்டு வருகிறார். 

இந்நிகழ்வில்  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி வாண்டையார்  கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றதாக கூறினார். 

ALSO READ  'கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்'; இயக்குநர் சேரன் இரங்கல் !


இதனையடுத்து காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை திமுக தரவில்லை என்றால்  மூன்றவது அணியான மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் அளித்த அதிமுக !

News Editor

“நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்”- அறிக்கை வெளியிட்ட சசிகலா !

News Editor

கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி !

News Editor