அரசியல்

நிரந்தர சபாநாயகர் யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்; கு.பிச்சாண்டி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்காலிக சபாநாயகராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கு.பிச்சாண்டி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 16 வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பதவி ஏற்பு செய்து வைக்க உள்ளேன். நிரந்தர சபாநாயகர் யார் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு  செய்யும் என தெரிவித்தார்.

ALSO READ  சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் உடல் நலம் பெற்று வந்த பின்னர்  அவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு தனியாக நடத்தப்படும் என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு”- ஸ்டாலின் குற்றச்சாட்டு:

naveen santhakumar

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

News Editor