தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் அடுத்தமாதம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல், வேட்புமனு தாக்கல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் வேட்புமனு, பிரச்சாரம் என அவர்களும் தேர்தல் வேளைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன், ”விருகம்பாக்கம் தொகுதியில் நான் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய் விலை பேசினார்கள்” என கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.