தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒரு பெண் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
முனுசாமி என்பவரின் மங்கை ஊராட்சி மன்ற தலைவராக ஏலம் மூலம் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவராக மங்கை தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.