அரசியல் இந்தியா

ராகுல் காந்திக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடக காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில் ராகுல் காந்திக்கு விமானம் மூலம் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்திற்கு ராகுல் காந்தி சென்றுள்ளதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்திக்கு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சாலையெங்கும் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அமைத்து வரவேற்பு அளித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில், சிறிய ரக தனியார் விமானத்தில் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமான வாசகங்களை கொடி போல கட்டி வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Share
ALSO READ  "ஆரோக்கிய சேது" செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் - அரசை எச்சரிக்கும் ஹேக்கர்….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது இடங்களில் ஓணம் கொண்டாட தடை :

Shobika

கேரளாவில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல்:

naveen santhakumar

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு

News Editor