தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கர்நாடக காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில் ராகுல் காந்திக்கு விமானம் மூலம் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்திற்கு ராகுல் காந்தி சென்றுள்ளதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்திக்கு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சாலையெங்கும் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அமைத்து வரவேற்பு அளித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில், சிறிய ரக தனியார் விமானத்தில் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமான வாசகங்களை கொடி போல கட்டி வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.