அரசியல்

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகம் முக்கியத்துவம் தருகிறது;பிரதமர் மோடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 

ALSO READ  வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

அப்போது அவர் கூறியதாவது, “தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான முறையில் கட்டப்படும். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என நினைத்தது பாஜக தான்.காங்கிரஸ் அல்ல என்று கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜே.என்.யூ பல்கலைகழகம் மூடப்பட வேண்டிய ஒன்று: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Admin

‘மூடு.. டாஸ்மாக்கை மூடு’… திமுக அரசை எகிறி அடிக்கும் எடப்பாடி!

naveen santhakumar

சபாநாயகர் அப்பாவு குறித்து கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ஈஸ்வரன் கருத்து !

News Editor