இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இது சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் எக்கச்சக்கமான எம்எஸ் தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. நீண்ட காலமாக ஓய்வில் இருக்கும் தோனி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் தோனி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என ஒவ்வொரு தொடரின் போதும் அவரது ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாத அவருக்கு பார்ம் முக்கியமானது.
ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை கருத்தில் மட்டும் கருத்தில் கொள்ளாமல், அணிக்கு எது தேவை என்பதை தேர்வுக்குழுவினர் ஆராய வேண்டுமென கபில்தேவ் கூறியுள்ளார்.