தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ :
சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் வருகிற 24-ம் தேதி டோக்கியோவில் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்கள் போட்டியை பார்க்க மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி அறிவித்துள்ளது. ஜப்பானில் தினசரி கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.