விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்கள் பங்கேற்க தடை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ :

சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Paralympics will give a voice to those left behind in pandemic: IPC |  Olympics - Hindustan Times

இந்நிலையில் வருகிற 24-ம் தேதி டோக்கியோவில் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்கள் போட்டியை பார்க்க மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி அறிவித்துள்ளது. ஜப்பானில் தினசரி கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

Admin

2வது நாளில் 165 ரன்களில் சுருண்ட இந்தியா … திணறும் நியூசிலாந்து

Admin

இனி இந்திய அணியில் தோனி இல்லை…

Admin