விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது. முதலில் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 112 ரன்களில் ஆட்டமிழந்தது.

ALSO READ  "போராடி மறுபிறவி எடுத்துள்ளேன்"; கண்ணீர் வடித்த அமைச்சர் !

பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 3விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இரண்டாவது நாளாக விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழந்தது. 49 ரன்கள் இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

ALSO READ  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருடத்திற்கு 208.56 கோடி சம்பாதிக்கும் வீரர்

News Editor

ஆஸி. அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் வீரர்கள்

Admin

பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வி :

Shobika