விளையாட்டு

ஐ.பி.எல் போட்டியின் வீரர்கள் தேர்வு; ஏலம் தேதியை அறிவித்த நிர்வாகம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது.  பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஐபிஎல் தொடரின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

அதனையடுத்து இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணாங்காளால் கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி, இந்தாண்டு இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, சென்னையில், இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்-கருணாஸ் பேட்டி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா – மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் முதல் டி20 போட்டி

Admin

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி

Admin

உலக தடகள சாம்பியன்ஷிப் -இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்

naveen santhakumar