தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ
கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜுலை.23 இல் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாது ஒலிம்பிக் போட்டிகள் தொட ங்கின.
இந்திய வீரர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். ஜுடோ போட்டியும் இன்று காலை தொடங்கியது . இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி களமிறங்கினார். இவர் ஹங்கேரியின் எவா செர்னோ விக்கியுடன் மோதினர்.
சுஷிலா தேவி கிளாஸ்கோவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷிலா தேவி நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹங்கேரியின் எவா செர்னோவுடன் மோதி தோல்வியடைந்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.