தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ:-
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்திய வீரர் சதிஷ் குமார் (+91 கி.கி.,) முன்னேறியுள்ளார்.
ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டை ‘சூப்பர் ஹெவிவெயிட்’ (+91 கி.கி.,) எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார், ஜமைக்காவின் ரிகார்டோ பிரவுன் மோதினர். இதில் அபாரமாக ஆடிய சதிஷ் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆக. 1ம் தேதி காலிறுதியில் சதிஷ், நடப்பு உலக, ஆசிய சாம்பியன் உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோவை சந்திக்கிறார். இதனை அடுத்து மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.