தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.அஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
மேலும், 133 ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம் மற்றும் அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கியுள்ளார்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.