தமிழகம்

பிறந்த குழந்தையை கடித்து குதறிய நாய்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓசூர் அருகே பிறந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் மாநகராட்சி அருகேயுள்ள மத்தம் அஹ்ரகாரம் பகுதியிலுள்ள முட்புதரில் பிறந்த குழந்தையின் உடல் கிடப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இறந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து எஞ்சிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ  ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்......
A stray dog picks up a dead bat which fell from the branches of a Banyan tree on the campus of Gujarat College in Ahmedabad on May 28, 2014. Due to the heatwave conditions in Gujarat state, the bats have moved to the lower limbs of the tree with many bats succumbing to the heat and dying. AFP PHOTO / Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP/Getty Images)

குழந்தை ஆணா?, பெண்ணா என கண்டறிய முடியாமல் குழம்பிய காவல்துறையினர் குழந்தையின் உடலை முட்புதரில் வீசி சென்றது யார் என விசாரித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்ட நபரின் தலை பீர் பாட்டிலால் உடைப்பு

Admin

தள்ளிப்போகிறதா?????? பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு…..

naveen santhakumar

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

News Editor