தமிழகம்

பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் பலே திருடன்.. யாருப்பா நீ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக வீடுகளில் தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்படுவது வழக்கம்.ஆனால் கோவை அருகே பெண்களின் உள்ளாடை யை திருடுவதுயே ஒருவன் தொழிலாக வைத்துள்ளான்.

கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகள் சில நாட்களாக காணாமல் போயுள்ளது.

இப்படி பெண்களின் சுடிதார், செருப்புகள், உள்ளாடைகள் ஆகியவை காணாமல் போனதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் ஒரு பெண்மணி நைட்டி போட்டுக்கொண்டு நடந்து வருவது போல் தெரிந்ததுள்ளது.

ALSO READ  ஜூன் 18-ம் தேதி சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை…

ஆனால் உற்றுப் பார்த்தபோது பெண்ணில்லை ஆண் என்று கண்டு பிடித்து உள்ளனர். நடந்து வந்த அந்த ஆண் பெண்களின் உள்ளாடைகளை அசால்டாக எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றுள்ளார். பின்பு திருடிய உள்ளாடைகளை ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்துள்ளார்.

இந்த சைக்கோ திருடரின் செயலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . மேலும் யார் இந்த திருடன் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தியானம் செய்ய ஒருநாள் அனுமதிக்க முடியுமா : உயர் நீதிமன்றம் கேள்வி 

News Editor

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு

Admin

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

naveen santhakumar