தமிழகம்

16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்….பலியானவர்களுக்கு நினைவஞ்சலி…….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

சுனாமி பேரலை தாக்கி பல லட்சம் பேரை பலி கொண்ட துயர சம்பவத்தின் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2004-ல் இதே நாள் டிசம்பர்-26 நள்ளிரவில் உலகம் முழுவதும் கடல் கொந்தளித்து சுனாமி எனும் அசுரன் பல உயிர்களை காவு வாங்கியது. இந்தோனேஷிய சுமத்ரா தீவில் கடல்பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமியாக உருவெடுத்தது.

ALSO READ  சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

அதிகபட்சமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்தது. சுனாமியில் பலியானவர்களுக்கு உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடலுக்குள் சுதந்திரம் தினம் கொண்டாடிய நீச்சல் வீரர்

News Editor

கலைஞரின் நிழலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்!

naveen santhakumar

தமிழகம் முழுவதும் 39 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்- முழு விபரம் இதோ!!!… 

naveen santhakumar