தமிழகம்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம்.- தமிழக அரசு உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! - NNT Web / News Now  Tamil

நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம். காவல்துறை நிர்வாக டிஐஜி-யாக இருந்த ஏ.ஜி.அன்பு, வேலூர் சரக டிஐஜி-யாக பணியிடமாற்றம். மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர், சுமித் சரன் ரயில்வே ஐ.ஜி.யாக நியமனம்

ALSO READ  தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு

சிபிசிஐடி ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் குமார், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக அரசின் முதல் பட்ஜெட்; வரும் 13-ம் தேதி தாக்கல்

naveen santhakumar

க.அன்பழகன் கடந்து வந்த பாதை….

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; பிரபல மாட்டு சந்தை மூடல் !

News Editor