தமிழகம்

தமிழகத்தில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தி மு க அரசு பொறுப்பேற்ற பின்பு கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Image

தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மிக நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


Share
ALSO READ  1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - முதலவர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

News Editor

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… இதில் ஏழு பேருக்கு கொரோனா….

naveen santhakumar

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

naveen santhakumar