தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் 2019 திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராத தொகை பத்து மடங்கு அதிகரிக்கபட்டுள்ளது. அதில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூபாய் 1000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10,000, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5000 என அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.