தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.
இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இரண்டரை மாதத்திற்கு பின் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.