சுற்றுலா தமிழகம்

75 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா? இ பாஸ் அவசியம் -  பாதுகாப்பு முக்கியம் | Nilgiris district Parks, tourist spots opened for  public from Today - Tamil Oneindia

இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ALSO READ  11 மாவட்டங்களுக்கு தளர்வில்லை !!

இரண்டரை மாதத்திற்கு பின் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

News Editor

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு :

Shobika

வேற லெவல்….யாசகரின் 10-வது முறை நன்கொடை….நீங்கதான்யா உண்மையான லட்சாதிபதி..

naveen santhakumar