தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மூடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தானியங்களில் 1% கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை - மத்திய அரசு  பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும், இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற தமிழக அரசின் புதிய இணையதளம்....

பொதுவாக நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒரு நாள் மூடப்படுவது வழக்கம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு..!

News Editor

மழை,வெள்ளம் – ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

naveen santhakumar

நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !

News Editor