தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நேர்மையானவர் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. சூரப்பாவிடம் விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், அதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை அடுத்த வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும், விரைவில் கால நீட்டிப்புக்கான ஆணையை அரசு வெளியிடும் என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.