தமிழகம்

முதல்வரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று அங்கு உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து தனது பணியை தொடங்கினர். அதனையடுத்து முதல் முறையாக பணியை தொடங்கிய மு.க ஸ்டாலின்.₹4000 நிவாரண தொகை, .ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு, சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட 5 புதிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்களாக  4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


Share
ALSO READ  இலவச மேமோகிராஃபி முகாம் - தொடங்கி வைத்தார் முதல்வர்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

7.5 சதவீத இட ஒதுக்கீடு-கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Admin

“நான் அரசியலுக்கு வரவில்லை; என்னை மன்னித்துவிடுங்கள்”…ரஜினிகாந்த்  அறிக்கை..!

News Editor

10 நாட்களில் தடையில்லா மின்சாரம் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!

News Editor