தமிழகம்

அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் அப்போலோ சேர்மன் பிரதாப் சி ரெட்டி வேண்டுகோள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனோ தடுப்பூசி குறித்த எந்த சந்தேகமும் மக்களுக்கு தேவை இல்லை இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருந்து எனவே தமிழக மக்கள் அனைவரும் உங்களுக்கான நேரம் வரும் பொழுது நீங்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

ALSO READ  இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு !

மேலும் கொரோனோ தடுப்பூசி செலுத்துவதால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் தவறானது. அந்த எண்ணம் எனக்கு முற்றிலும் கிடையாது. நான் கொரோனோ தடுப்பு ஊசியை எடுத்துக்கொண்டு தற்பொழுது நலமுடன் இருக்கிறேன் என்றார்.

நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகச் சிறப்பான முறையில் சுகாதாரத்துறை செயல்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் அத்தனை ஏற்பாடுகளும் தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது சிறப்பாக இருக்கிறது.  எனவே அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார். 

ALSO READ  இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா... இன்னும் இரண்டு வாரங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 10,000த்தை தாண்டும்??...


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

கவுண்டமணி செந்தில் காமெடி மூலம் கொரோனா விழிப்புணர்வு வீடியோ- மதுரை போலீசார்…!

naveen santhakumar

குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பம்!

Admin