தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
நிவர் புயலை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுமதுவமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைசூரு-மயிலாடுதுறை ரயில் சேவை நவம்பர்-24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவம்பர்-25-ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது. எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவம்பர்-24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.