தமிழகம்

நிவர் புயலின் காரணமாக சென்னை 6 விரைவு ரயில் சேவை ரத்து:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

நிவர் புயலை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுமதுவமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ  Swab Test?? சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறீர்களா?? உங்களுக்கான பதிவு...

மைசூரு-மயிலாடுதுறை ரயில் சேவை நவம்பர்-24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவம்பர்-25-ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது. எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவம்பர்-24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று !

News Editor

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

naveen santhakumar

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை-முதல்வர்:

naveen santhakumar