தமிழகம்

அபிராமி ராமநாதனுக்கு மத்தியஅரசு கவுரவம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன் உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் வெளியீடு மத்திய அரசு கௌரவம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்களில் மிக முக்கியமானவர் அபிராமி ராமநாதன். ஏழை, எளியோர் பயனடையும் வகையில் நூற்றுக்கணக்கான மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். 

ALSO READ  அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. ரஜினிகாந்த் அறிவிப்பு ..!

இந்நிலையில் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தும் விதமாக மத்திய அரசு அவரது உருவம் பதித்த 5 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தா.பாண்டியன் உடல்நிலை குறித்து மு.க ஸ்டாலின் ட்வீட் !

News Editor

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Admin

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….வங்கிக்கடன் தள்ளுபடி-முதல்வர் பழனிச்சாமி

naveen santhakumar