தமிழகம்

அடுத்த 4 நாட்களுக்கு இது தான் நிலை… வெளியானது எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 .01. 2022 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பததிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

15.01.2022, 16.01.2022 கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பருதிகளில் ஒரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ  2015 மாதிரி நடந்திட கூடாது - 'கார் பார்க்கிங்'காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

17.01.2022. 18.01.2022 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லேடிஸ் புள்ளிங்கோ – ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் – பள்ளி மாணவி அட்டகாசம்

naveen santhakumar

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

naveen santhakumar

சென்னையில் போக்குவரத்துக்கு தடை – காவல்துறை அறிவிப்பு!

naveen santhakumar