தமிழகம்

கல்லூரிக்குள் புகுந்த கொரோனா… 40 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் உடனடியாக விடுதி அறையை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Share
ALSO READ  சேலம் வந்த அமெரிக்க பெண் பொறியாளருக்கு ஒமைக்ரான் உறுதி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

News Editor

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Admin

சென்னை மெட்ரோவில் 3 நாட்கள் நடைபெறும் “பொங்கல் திருவிழா”

Admin