தமிழகம்

மீண்டும் ஊரடங்கை நீட்டிக்கலாமா…?முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.

ALSO READ  தமிழகத்தின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார்; திருநாவுக்கரசர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா…???? என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11  மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MASKUpTN: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் அதிரடி !

naveen santhakumar

சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது “பறக்கும் திமிங்கலம்” :

naveen santhakumar

மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

naveen santhakumar