தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருவருடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ALSO READ  மீண்டும் முழு ஊரடங்கா?… WHO விஞ்ஞானி விளக்கம்!

அப்போது தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நோயின் தீவிரம் பரவும் தன்மை என்ன என்று அதில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 மாதங்கள் வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்த இன்ஜினியரின் உடல்… நடந்தது என்ன?

Admin

ஜாதிமறுப்பு திருமணம் செய்த ஜோடி கடத்தல்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இளமதி_எங்கே ஹேஷ்டேக்…!!!

naveen santhakumar

உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

naveen santhakumar