தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தூத்துக்குடியில் திடீரென்று கொரோனா பரவல் இரு மடங்கு அதிகரித்துள்ளதால் சந்தேகமடைந்த மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி சந்தை பகுதியில் வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்தது வருவதால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான தூத்துக்குடி வ உ சி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை செய்தனர்
மேலும் முகக்கவசம் அணியாமல் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.