தமிழகம்

முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு கொரோனா பரிசோதனை ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடியில் திடீரென்று கொரோனா பரவல் இரு மடங்கு அதிகரித்துள்ளதால் சந்தேகமடைந்த மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி சந்தை பகுதியில் வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்

தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்தது  வருவதால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான தூத்துக்குடி வ உ சி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை செய்தனர்

மேலும் முகக்கவசம் அணியாமல் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

ALSO READ  "இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்";லோகேஷ் கனகராஜ் ட்வீட் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின் அறிவிப்பு!

News Editor

ரேஷன் அரிசி புகார்…! இதோ வந்துட்டேன் என பைக்கில் சென்று “முதல்வன்” பட பாணியில் நடவடிக்கை செல்லூர் ராஜூ..

naveen santhakumar

அரசுப் பேருந்து வாடகைக்கு கிடைக்கும்- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !!

naveen santhakumar