தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு (Annual Exam) தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழங்கங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு தடுக்க, முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக (All Pass) என்று அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.