தமிழகம்

தமிழகம் வந்தடைந்தது கொரோன தடுப்பு மருந்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கோவிட் ஷீல்ட், கோவாக்சின்  கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், புனேவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன. முதல் கட்டமாக, தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 5,36,500 கோவிட் ஷீல்ட் மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து, தமிழக மருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும் தடுப்பூசிகள், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ALSO READ  வெளியாகியது "அந்தாதூன்" பட  தமிழ் ரீமேக் அப்டேட் ..!

#corona #coronavirus #covaxin #tamilnadu #pune #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பு- உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு …!

naveen santhakumar

ஸ்டாலினுக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகள்- மாநில அரசு

Admin

75வது சுதந்திர தின நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

News Editor